வணக்கம், என் பெயர் அருண் - சொந்த ஊர் புதுச்சேரி.
தமிழை தாய் மொழியாக கொண்டுள்ள நான், மொழிபெயர்க்கும் வேலையை தான் என் முழுநேரப் பணியாகச் செய்து வருகிறேன். ஆகவே தமிழில் படைப்புகள் எழுதுதல் எனக்குக் கடினமான வேலையாக இருக்காது.
தலைப்பிற்கேற்ற தரமான பதிவுகளை குறைந்த கால நேரத்தில் எழுதித் தருவேன். காட்டாயம் என் பதிவுகள் நிறைய பேர் படித்து ரசிக்கும் வண்ணம் அமையும்.
வாய்ப்பளித்து பாருங்கள், ஏமாற்றம் தரமாட்டேன். உங்கள் பதிலை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்.
நன்றி!